நடிகை வடிவுக்கரசியின் வாழ்க்கையில் இத்தனை சோகங்களா? மீண்டு வந்த தருணம்.. கண்ணீரோடு கூறிய கதை
சென்னை: நடிகை வடிவுக்கரசி தான் எடுத்த தப்பான முடிவால் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தான் பல வருடங்களாக சம்பாதித்த சொத்து எல்லாம் என்னை விட்டுப் போய்விட்டது என்றும் ஆனால் அதிலிருந்து நான் மீண்டு வந்த கதை என அவர் பேசிய பல தகவல்கள் பலருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக இருக்கிறது.

வெள்ளிதிரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி அதை தொடர்ந்து குணச்சித்திர வேதங்களிலும் வில்லியாகவும் நடித்து பலரையும் வியக்க வைத்த நடிகை வடிவுக்கரசி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோக கதைகளை பற்றி சமைப்பதில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் தான் தான் படித்து முடித்து முதலில் ஒரு ஸ்கூல் டீச்சராக வேலை பார்த்து பிறகு அந்த சம்பளம் போதாது என்று அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல வேலைகளில் செய்து கொண்டிருக்கும் போது தான் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் அப்போது கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் நானும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் வீட்டில் ஒரு நபரை பார்த்து எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்கள்.

அந்த நபருக்கு எனக்கும் கொஞ்சம் கூட செட் ஆகவே இல்லை அதனாலே அவர் என்னை பிரிந்து போய்விட்டார் ஊரில் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது அந்த குழந்தையை அவர் ஹாஸ்டலில் விட்டிருந்தார் அந்த குழந்தையையும் நான் தான் எடுத்து வளர்த்து படிக்க வைத்துக் கொண்டிருந்தேன் பிறகு அவருடைய நம்பிக்கையால் நான் ஏமாந்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறிவிட்டேன்.
என்னுடைய குழந்தை பிறந்த பிறகு அவர் ஊரில் இருந்த அந்த மனைவியோடு சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார் அவருக்கு இரண்டாவது ஒரு குழந்தை பிறந்திருக்கிறது அது எனக்கு தெரியாது பல நாட்களுக்குள் பிறகு தான் எங்களுக்கு தெரிய வந்தது இந்த ஏமாற்றத்தில் இருந்தால் இருந்தபோதுதான் எனக்கு அடுத்ததாக என்னுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சனை வந்தது.
-
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை












Click it and Unblock the Notifications