தாமரை ரொம்ப பாவம்...அவரைத் திட்டாதீங்க...பாசத்தால் பொங்கும் ஐக்கி
சென்னை: தாமரையை திட்டும் ரசிகர்களுக்கு ஐக்கி கொடுத்திருக்கும் பதிலடி தான் வைரலாக பரவி வருகிறது.
தான் வெளியே வரும்போது கதறியழுத தாமரைக்கு இவ்வளவு சப்போட்டா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
எப்போதும் சண்டைக் கோழியாக சுற்றிக்கொண்டிருக்கும் தாமரை வெளியேதான் அப்படி தெரிகிறார் வீட்டிற்குள் அப்படி இல்லை என்று ஐக்கி அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

நிகழ்ச்சியை பார்க்காமலே இப்படியா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுமுக போட்டியாளராக அறிமுகமான தாமரை செல்வியை தற்போது ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். இவர் இதுவரைக்கும் எல்லா சீசனிலும் இருந்த அனைத்து போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் தாமரைச்செல்வி இந்த சீசனில் நடந்து வருகிறார் என்று பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிகமாக பார்க்காமலே இவர் இப்படி விளையாட்டு வருகிறாரே??நிகழ்ச்சியை பார்த்து இருந்தால் எந்த மாதிரி இருப்பார் என்றும் பலர் யோசித்து வருகிறார்கள்.

வெளியேறிய ஐக்கி
தாமரைச்செல்வி கிராமத்து பெண்ணாக இருப்பதால் மனதில் பட்டதை சட்டென்று முகத்துக்கு நேராக பேசிவிடும் இயல்பான குணம் என்று பல்வேறு ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதேபோலத்தான் அந்த வீட்டிற்குள் இருக்கும் ஒருசில போட்டியாளர்களும் தாமரைச்செல்விக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதில் ஐக்கியும் ஒருவர். தற்போது அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் ஐக்கியின் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர். இந்த நிலையில் ஐக்கியிடம் ஒரு சில ரசிகர்கள் தாமரையை பற்றி தங்கள் கருத்துக்களை கூறி இருக்கின்றனர்.

எதுவும் மாறவில்லையே
தன்னோட ரசிகர்களின் கருத்துகளுக்கு ஒவ்வொன்றாக பதில் கூறிக் கொண்டிருந்த ஐக்கி நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது என்ன மாதிரி நடந்து கொண்டாரோ அது போலத்தான் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இவருடைய ஸ்டைலான பேச்சும் படபடவென கொஞ்சலாக கொஞ்சல் குணமும் மாறவே இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகர்களின் அன்பை பார்த்து இவர் பூரித்துப் போயிருக்கிறார்.

ஒரே பாச மழை தான்
நேற்றைய எபிசோட்டில் பிரியங்கா மற்றும் தாமரைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்காவின் ரசிகர்கள் தாமரையை திட்டி வருகின்றனர். அப்போது ஒரு ரசிகர் தாமரை இந்த வீட்டிற்குள் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு இனி நான் ஓட்டு போட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்டதும் அப்படியெல்லாம் இல்லை தாமரை இயல்பாக தன் இருக்கிறார். நான் வெளியே வரும்போது எப்படி அழுதார் பாத்தீங்களா?? அவர் பாசம் வைத்து இருந்தால் தான் அப்படி நடந்து கொள்வார் என்று தாமரை மீது தனக்கு இருக்கும் பாசத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications