சபரிமலை நோக்கி செல்லும் வலுவிழந்த கஜா.. மழை எச்சரிக்கை.. குழப்பத்தில் பக்தர்கள்!
சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில், கேரளாவிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில், கேரளாவிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையை கடந்துவிட்டது. இன்று அதிகாலை இந்த புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

தற்போது இந்த புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. திண்டுக்கல்லில் நிலை கொண்டு இருந்த இந்த தாழ்வு நிலை அரபிக் கடல் நோக்கி நகர்ந்து செல்கிறது.
இந்த வலுவிழந்த கஜா புயல் கேரளா வழியே அரபிக் கடல் நோக்கி செல்கிறது. இதனால் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
[செய்யாத சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு.. ஓகி புயலில் கற்ற பாடம் உதவிய கதை!]
சபரிமலை, கொல்லம், கோட்டயம், திருவனந்தபுரம், கொச்சியின் சில பகுதிகள், ஆலப்புழாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.
இன்று சபரிமலை நடை திறக்க உள்ள நிலையில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 41 நாள் மண்டல பூஜைகள் சபரிமலை கோவில் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அங்கு பெண்கள் செல்வது குறித்த பிரச்சனை நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு இடையில் வானிலை மைய அறிவிப்பால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications