ராத்திரி நேரத்தில்.. 25 வயசு பெண்ணுடன் காட்டுக்குள் ஒதுங்கிய போலீஸ் ஜீப்.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
இரவெல்லாம் ஜீப்பில் பெண்ணுடன் சுற்றி சுற்றி வந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்: ராத்திரி நேரத்தில் போலீஸ் ஜீப்பில் ஒரு பெண்ணுடன் காட்டுப்பகுதியில் விடிய விடிய இன்ஸ்பெக்டர் "பேசி" கொண்டிருந்தாராம்.. இதையடுத்து அவரை அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.. கேரளாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது கவிகோத்தகிரி என்ற போலீஸ் ஸ்டேஷன்.. இங்கு சினு என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செரின் என்பவர் ஜீப் டிரைவராக இருக்கிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று நைட் 11 மணி இருக்கும்.. இன்ஸ்பெக்டர் சினு, அந்த ஜீப்பை எடுத்து கொண்டு சுற்ற ஆரம்பித்தார்.. அந்த ஜீப்பில் 25 வயசு பொண்ணு இருந்தாராம்.. நைட் நேரத்திலும் செரின்தான் ஜீப்பை ஓட்டியிருக்கிறார்.
அவர் ஜீப் ஓட்ட, பின்னாடி இன்ஸ்பெக்டரும் அந்த பெண்ணும் இருந்திருக்கிறார்கள். ராத்திரி எல்லாம் கண்ணூர் பகுதி முழுக்க அந்த ஜீப் சுற்றி சுற்றி வந்திருக்கிறது.. பிறகு திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதிக்கு ஜீப் சென்றதாம்.. அந்த இடத்திலேயே ரொம்ப நேரமாக ஜீப் நின்றிருக்கிறது.
அந்த பக்கமாக வந்த ஒருவர், காட்டுக்குள் எதற்காக போலீஸ் ஜீப் நிற்கிறது என்று கவனித்துள்ளார்.. அப்போதுதான் உள்ளே ஒரு சாரும், மேடமும் இருப்பது தெரிந்திருக்கிறது.. உடனே செல்போனை எடுத்தார்.. வீடியோவை ஆன் செய்தார்.. அப்படியே படம் எடுத்து கண்ணூர் துணை எஸ்பி பிரேம்ராஜனுக்கு அனுப்பியும் வைத்துவிட்டார்.
இதை பார்த்து அதிர்ந்த அந்த அதிகாரி, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.. அப்போது, காட்டு பகுதியில் பெண்ணுடன் பேசி கொண்டிருந்ததை இன்ஸ்பெக்டர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சினுவை அதிரடியாக அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications