For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் தமிழக விவசாயிகள் உச்சகட்டமாக சிறுநீர் குடிக்கும் போராட்டம்

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழகவிவசாயிகள் இன்று கொடுமையின் உச்சகட்டமாக சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர்குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி யில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tn farmers protest in delhi intensified today they delivered their agitation by drinking urine

நாள் தோறும் வித்தியாசமான போராட் டங்களை விவசாயிகள் நடத்தி வரு கின்றனர். எலிக்கறி, பாம்புக் கறி தின்றது, பாதி தலை மொட்டையடித் தது, சேலை அணிந்து ஊர்வலம் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

Tn farmers protest in delhi intensified today they delivered their agitation by drinking urine

அந்த வரிசையில் இன்று தங்கள் சிறுநீரை தாங்களே குடிக்கும் வகையில் ஒரு பாட்டிலில் சிறுநீரை பிடித்து வைத்து அவற்றை குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tn farmers protest in delhi intensified today they delivered their agitation by drinking urine

விவசாயிகளை பிரதமர் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தாத வரை போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் போராடி வருகின்றனர்.

English summary
Tn farmers continuing their protest in delhi for theri demands
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X