வேல்முருகன் கட்சியை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியன் கட்சி
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம். இந்நிலையில் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜான் பாண்டியன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.
அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுகிறது. எங்கள் கட்சிக்கு உரிய மதிப்பு அளிக்காததால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குமாறு அதிமுக தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால் எங்களுக்கு ஒரேயொரு தொகுதியை அளிக்க தான் அதிமுக தலைமை முன்வந்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
தங்களுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சியும் இன்று விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications