கடலூரில் சீமானுக்கு பெரும் பின்னடைவு.. 5வது இடத்தில் தத்தளிப்பு
கடலூர்: நாம் தமிழர் சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் கடைசியாக கிடைத்த தகவல்படி, 5வது இடத்தில் தத்தளித்துக்கொண்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. சீமான், கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9.30 மணி நிலவரப்படி, சீமான் 4190 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார்.

இத்தொகுதியில், அதிமுக சார்பில் பலம் வாய்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடுகிறார். திமுக சார்பில், புகழேந்தி களம் கண்டுள்ளார்.
கடைசியாக கிடைத்த தகவல்படி 8535 வாக்குகள் வித்தியாசத்தில், சம்பத் முதலிடத்தில் உள்ளார். புகழேந்தி 2வது இடத்தில் உள்ளார்.
ஆனால், சீமானுக்கு 2,288 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. சீமான் 5வது இடத்தில் உள்ளார். எனவே வெற்றி வாய்ப்பு அவருக்கு கை நழுவி போய்விட்டது. படுதோல்வியை தவிர்க்க போராடி வருகிறார் சீமான்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications