இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்... கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள் - வீடியோ
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். இதனால் தமிழக
மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக மீன்வர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது. யார் ஆட்சி செய்தாலும் மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல் மட்டும் குறையவில்லை என்பது நிதர்சனம் என்கிறார்கள் பாதிக்கப்படும் மீனவ மக்கள்.
இந்நிலையில் நெடுந்தேவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அதுமட்டுமில்லமல் அவர்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களைடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை சிறையில் அடைபட்டுக்கிடந்த 77 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்தது. ஆனால், அவர்களை விடுதலை செய்த சில நாட்களிலேயே 49 மீனவர்களை சிறைக்கு அனுப்பியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மேலும் 12 பேரை சிறைப்படுத்தியுள்ளது மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே இலங்கை சிறையில் 15 மீனவர்கள் வாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மொத்தம் 77 தமிழக மீனவர்கள் இலங்கையின் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications