கரோல் ஓஜ்திலா.. ஒரு இறை தூதனின் பயணம்
![]() மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பாலின் இயற்பெயர் கரோல் ஓஜ்திலா. இவர் 1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்திலுள்ள வாடோவைஸ்என்ற நகரில் பிறந்தார். இவரது தந்தை கரோல் போலந்து நாட்டு ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.
இரண்டாம் உலகப் போர் மூண்ட போது சிறையில் அடைக்கப்படாமல் இருப்பதற்காக இவர், கல் உடைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
|
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்

தாயார் எமிலியா ஒரு பள்ளி ஆசிரியை. இவர்களது 2வது மகன் தான் கரோல் ஓஜ்திலா. பள்ளிப் படிப்பை முடித்த இவர், 1939ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போதே ஜகிலோனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இலக்கியம் மற்றும் தத்துவ இயல் பயின்றார்.
1944ம் ஆண்டு படித்து முடித்து பட்டம் பெற்ற இவர், 1946ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பாதிரியாரானார். இதன் பிறகு மேல் படிப்புக்காக ரோம்சென்றார்.
இதையடுத்து சமாதானப் புறாவாக தொண்டாற்றிய ஓஜ்திலா, போலந்து பிஷப்புகளுக்கும், ஜெர்மனி பிஷப்புகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தினார்.
இந் நிலையில் போப் ஆண்டவர் முதலாம் ஜான் பால், பதவியேற்ற 37வது நாளில் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு புதிய போப்பாக யார் பதவி ஏற்பார்என்று பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்டது.
தன்னை துப்பாக்கியால் சுட்ட அந்த வாலிபரை தான் மனப்பூர்வமாக மன்னிப்பதாக போப் ஆண்டவர் அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல்சிறைக்குச் சென்று அந்த வாலிபரை தனியே சந்தித்துப் பேசி தனது அன்பை பகிர்ந்து கொண்டார்.











Click it and Unblock the Notifications