கரோல் ஓஜ்திலா.. ஒரு இறை தூதனின் பயணம்
![]() மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பாலின் இயற்பெயர் கரோல் ஓஜ்திலா. இவர் 1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்திலுள்ள வாடோவைஸ்என்ற நகரில் பிறந்தார். இவரது தந்தை கரோல் போலந்து நாட்டு ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.
இரண்டாம் உலகப் போர் மூண்ட போது சிறையில் அடைக்கப்படாமல் இருப்பதற்காக இவர், கல் உடைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
|
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக

தாயார் எமிலியா ஒரு பள்ளி ஆசிரியை. இவர்களது 2வது மகன் தான் கரோல் ஓஜ்திலா. பள்ளிப் படிப்பை முடித்த இவர், 1939ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போதே ஜகிலோனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இலக்கியம் மற்றும் தத்துவ இயல் பயின்றார்.
1944ம் ஆண்டு படித்து முடித்து பட்டம் பெற்ற இவர், 1946ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பாதிரியாரானார். இதன் பிறகு மேல் படிப்புக்காக ரோம்சென்றார்.
இதையடுத்து சமாதானப் புறாவாக தொண்டாற்றிய ஓஜ்திலா, போலந்து பிஷப்புகளுக்கும், ஜெர்மனி பிஷப்புகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தினார்.
இந் நிலையில் போப் ஆண்டவர் முதலாம் ஜான் பால், பதவியேற்ற 37வது நாளில் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு புதிய போப்பாக யார் பதவி ஏற்பார்என்று பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்டது.
தன்னை துப்பாக்கியால் சுட்ட அந்த வாலிபரை தான் மனப்பூர்வமாக மன்னிப்பதாக போப் ஆண்டவர் அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல்சிறைக்குச் சென்று அந்த வாலிபரை தனியே சந்தித்துப் பேசி தனது அன்பை பகிர்ந்து கொண்டார்.











Click it and Unblock the Notifications