உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா விழா தொடக்கம்

அசுரனை அழிக்க முப்பெரும் தேவிகளும் இணைந்து தவம் செய்ததே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நவராத்தரி விழா கொலுவாக கொண்டாடப்படுகிறது. மைசூரில் இது தசரா விழாவாக ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி 10 நாள் தசரா திருவிழா மைசூரில் நாளை கோலகலமாக தொடங்குகிறது. சாமுண்டி மலையில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சிவக்குமார் ஸ்வாமிகள் பூஜை செய்து தொடங்கி வைக்கிறார்.
தொடக்க விழாவில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவுக்கு மாநில அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது.
30ம் தேதி தொடங்கி அக்டோபர் 9ம் தேதி வரை நடக்கிறது.
கடைசி நாளன்று மைசூர் அரண்மனையின் நுழைவாயிலில் தசரா ஊர்வலத்ைத முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து பன்னிமண்டப மைதானத்தில் பிரமாண்டமான ஒளி அணிவகுப்புடன் தசரா விழா நிறைவு பெறும்.
இந்த ஆண்டு முதல் முதல் முறையாக, தசராவையொட்டி விதம் விதமான விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான தசரா, பெண்கள், குழந்தைகளுக்கான தசரா, வட கர்நாடக மக்களுக்கான தசரா என விதம் விதமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், தாலுகா தலைநகரங்களில் ஊரக தசராவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications