2015ல் பக்கவாதத்தால் 17 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்
Subscribe to Oneindia Tamil

இந்தியாவில், வேலையின்போது ஏற்படும் மன உளைச்சல், கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2015ம் ஆண்டுக்குள் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு பக்கவாதம் ஏற்படுவது30 சதவீதம் அதிகரிக்கும். இவர்களின் எண்ணிக்கை 17 லட்சமாக உயரும் என்றும் அது தெரிவிக்கிறது.
இது மட்டுமல்லாமல்,இந்தியாவில் தற்போது 40 வயதுக்குட்பட்டோருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவது கிட்டத்தட்ட 15 முதல் 30 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.












Click it and Unblock the Notifications