கடந்த 3 ஆண்டுகளில் விலங்கியல் பூங்காக்களில் 75 புலிகள் மரணம்
Subscribe to Oneindia Tamil

நாடு முழுவதும் உள்ள விலங்கியல் பூங்காக்களில் வைக்கப்பட்டிருக்கும் புலிகள் விலங்குகளுக்கு இடையேயான சண்டை, நோய், வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் உயிர் இழக்கின்றன. இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 75 புலிகள் இறந்துள்ளன.
கடந்த 2009-10-ம் ஆண்டில் 28 புலிகள் இறந்துள்ளன. மேலும், 2008-09-ல் 25 புலிகளும், 2008-07-ல் 22 புலிகளும் உயிர் இழந்துள்ளன.
இந்த ஆண்டிற்கான எண்ணிக்கை துள்ளியமாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுழ்நிலை புலிகளுக்கு உகந்ததாக இல்லை. கடந்த மாதம் கூட கர்நாடகாவில் உள்ள பன்னேர்கட்டா விலங்கியல் பூங்காவில் 7 புலிகள் இறந்தன. இவற்றில் 2 வயோதிகத்தால் உயிர் இழந்தன.
மேலும், 5 புலிகள் அழுகிய மாமிசத்தை உண்டதினால் அதில் இருந்த சல்மோனெல்லா பாக்டீரியா தாக்கி இறந்தன.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications