கடந்த 3 ஆண்டுகளில் விலங்கியல் பூங்காக்களில் 75 புலிகள் மரணம்
Subscribe to Oneindia Tamil

நாடு முழுவதும் உள்ள விலங்கியல் பூங்காக்களில் வைக்கப்பட்டிருக்கும் புலிகள் விலங்குகளுக்கு இடையேயான சண்டை, நோய், வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் உயிர் இழக்கின்றன. இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 75 புலிகள் இறந்துள்ளன.
கடந்த 2009-10-ம் ஆண்டில் 28 புலிகள் இறந்துள்ளன. மேலும், 2008-09-ல் 25 புலிகளும், 2008-07-ல் 22 புலிகளும் உயிர் இழந்துள்ளன.
இந்த ஆண்டிற்கான எண்ணிக்கை துள்ளியமாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுழ்நிலை புலிகளுக்கு உகந்ததாக இல்லை. கடந்த மாதம் கூட கர்நாடகாவில் உள்ள பன்னேர்கட்டா விலங்கியல் பூங்காவில் 7 புலிகள் இறந்தன. இவற்றில் 2 வயோதிகத்தால் உயிர் இழந்தன.
மேலும், 5 புலிகள் அழுகிய மாமிசத்தை உண்டதினால் அதில் இருந்த சல்மோனெல்லா பாக்டீரியா தாக்கி இறந்தன.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications