இந்தியா எது செய்தாலும் யாரும் கேட்காமல் இருக்க ஈழத் தமிழர்கள் நாதியற்றவர்களா? - வைகோ
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த ராஜபக்சேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது அவர் பேசுகையில், ஈழத்தமிழர்கள் நாதியற்றவர்களா? நீங்கள் எது செய்தாலும் கேள்வி கேட்காமல் இருப்பதற்கு. உலகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு இருக்கிறது.
மாவீரன் பிரபாகரனை பெற்ற தாய் பார்வதி அம்மாள் இந்தியாவுக்கு வர அனுமதி தரவில்லை. ஆனால் ராஜபக்சேவுக்கு மட்டும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பது கொடுமை. ஏன் இந்த இனதுரோகம்? என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications