ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறள் கூறும் மணிக்கூண்டு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, சென்னை பல்கலைக்கழகத்தின் மணிக்கூண்டில் மணிக்கு ஒருமுறை திருக்குறள் ஒலிக்கும் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது.
இதை தொடங்கி வைத்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில்,
சென்னை பல்கலைக்கழகத்தின் மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறள் என்று தினமும் 24 திருக்குறள்கள் பொருளுடன் ஒலிக்கும். இதில் 1330 குறள்களும், விளக்கங்களும் உள்ளன. இது மாணவர்களுக்கு திருக்குறள் மீது ஆர்வம் ஏற்படுத்தும் பொருட்டு கொண்டு வரப்பட்டது் என்றார் அமைச்சர்.
மாநாட்டையொட்டி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவு பேச்சு போட்டி, கவிதைப் போட்டிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications