சபரிமலையில் ஜன. 14ல் மகரவிளக்கு-இன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14-ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 14-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் மகர சங்கிரம பூஜை நடக்கிறது. தொடர்ந்து ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் காட்சி தருவார்.
மகர விளக்கு பூஜையையொட்டி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிப்பது வழக்கம். இதற்காக பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து திருவாபரணம் நாளை பிற்பகல் 1 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
3 பெட்டிகள் அடங்கிய இந்த திருவாபரண ஊர்வலத்தில் முதல் பெட்டியில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களும், இரண்டாவது பெட்டியில் தங்கக் கலசமும், 3வது பெட்டியில் மாளிகைபுரத்தம்மனுக்கு பயன்படுத்தப்படும் யானையின் நெற்றி பட்டம், கொடிகள் இருக்கும்.
பந்தள மன்னர் சித்திரை திருநாள் ராகவர்மா ராஜா ஊர்வலத்தில் பங்கேற்கிறார். ஊர்வலம் ஆரன்முலா, வடசேரிகரை உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக 14-ம் தேதி சபரிமலையை அடைகிறது. தொடர்ந்து திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications