துபாயில் நடந்த 'உணர்வாய் உன்னை'- சுயமுன்னேற்ற பயிற்சி முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உணர்வாய உன்னை எனும் சுயமுன்னேற்ற பயிற்சி முகாம் நடந்தது.
துபாயில் உணர்வாய் உன்னை எனும் சுயமுன்னேற்ற பயிற்சி முகாம் நவம்பர் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் இஸ்லாமிய விவகாரத்துறை அரங்கில் நடைபெற்றது.
பயிற்சியினை பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் சாதத்துல்லா கான் வழங்கினார்.
மூன்று நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.
சாஜித், மஜித் முகரம், ஹமீத், யூசுஃப், நஜ்முதீன் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications