வருணனின் செல்லப் பிள்ளை தான் சென்னை.. பாசமழை அங்கே தான் உச்சம்!
சென்னையில் வடகிழக்கு பருவமழை பெய்துவருவதை வைத்து சமூக வலைதளங்களில் மழை தொடர்பான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்துவருவதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் மழை தொடர்பான மீம்ஸ்கள் குவியத் தொடங்கியுள்ளன.
சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
|
மழை தொற்றிக்கொண்டது
மெர்சல் மறந்து மழை தொற்றிக் கொண்டது.
#மழைகாலம் என மெர்சலை நினைவுப்படுத்தியுள்ளார் இந்த வலைஞர்
|
பாசமழை அங்குதான் உச்சம்
வருணனின் செல்லப் பிள்ளை தான் #சென்னை. பாச மழை அங்கே தான் உச்சம்... என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
கால் போட்டு புக் பண்றதா?
கால் டாக்ஸி புக் பண்றதா கால் போட் புக் பண்றதாங்கிற குழப்பம் இன்னும் ஒரு நாள் மழை பெய்தால் சென்னை மக்களுக்கு வந்துவிடும்போல... என்கிறார் இந்த வலைஞர்
|
சேகரிப்பு தொட்டி சென்னை
நாட்டின் மிகப்பெரிய மழை நீர் சேகரிப்பு தொட்டி #சென்னை.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
|
ரோட்டுல படகு சவாரி
வாத்தியாரே சென்னைல ஒரே மழை ரோட்டுல
படகுசாவாரி ஆரம்பிச்சிருப்பாங்க போய்
என்ஜாய் பன்னலாம் வாத்தியாரே என கலாய்க்கிறது இந்த மீம்
|
மழை செய்கிறது
#கூவ_நதிகள்
சென்னை மாநாகராட்சி செய்யாததை
மழை செய்து விடுகிறது
#சுத்தம் என கூறுகிறது இந்த டிவிட்












Click it and Unblock the Notifications