வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மக்களவையில் கீதா கர்ஜிக்கு புகழாரம்
டெல்லி:
மக்களவையில் சமீபத்தில் மறைந்த த்த கம்யூனிஸ்ட் தலைவர் கீதா கர்ஜி மறைவுக்கு திங்கள்கிழமை இரங்கல் தெவிக்கப்பட்டது.
கீதா கர்ஜிக்கு இரங்கல் தெவிக்கும் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பாலயோகி கொண்டு வந்ததார். அத்தீர்மானத்தின் மீது பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் உறுப்பினர்கள் பேசினர்.
ன்னதாக சபை கூடியதும், கீதா கர்ஜியின் மறைவு குறித்து பாலயோகி அறிவித்தார். பாலயோகி பேசுகையில், கீதா தீதி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கீதா கர்ஜி, சக, அரசியல் சேவகராகத் தன்னை அர்ப்பணிததுக் கொண்டவர். மேற்கு வங்க மாநல மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர்.
மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். ஏழை மக்களின் பிரச்சினைகள் குறித்து மக்களவையில் பலறை குரல் எழுப்பியுள்ளார். பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோன் நிலனுக்காக ன்னணியில் இருந்து போராடியுள்ளார் என்றார் அவர்.
டெல்லியில் மார்ச் 4-ம் தேதி கீதா கர்ஜி மரணமடைந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications