தமிழகத்தில் இன்று
சந்தன வீரப்பன் குழந்தைகளின் கல்-விக்-கு மூப்-ப-னார் உத-வி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
"காட்-டு ராஜா" சந்தன கடத்-தல் வீரப்பன் மற்றும் அவரது தம்பி அர்ச்சுனன் குழந்தைகளை சென்னை பள்ளியில் மூப்பனார் சேர்த்துள்ளார்.
சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, அவரது மகள் வித்யாராணி (வயது 8), அர்ச்சுனன் மனைவி தங்கம்மாள், மகன் முனுசாமி, மகள்-நித்யா ஆகியோர் -நற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள -மூப்பனார் வீட்டுக்கு வந்தனர்.
மூப்பனாரை சந்தித்து, தாங்கள் வறுமையில் வாடுவதாகவும், குழந்தைகளை படிக்க வைக்க -முடியாமல் கஷ்டப்படுகிறோம் என்றும்கூறினார்கள்.
இதையடுத்து சந்தன வீரப்பனின் மகள் மற்றும் தம்பி அர்சுனனின் குழந்தைகளின் வாழ்நாள் -மு-ழுவதுமான படிப்பு செலவை த.மா.காஏற்றுக்கொள்ளும் என்று -மூப்பனார் கூறினார். உடனடியாக த.மா.கா கவுன்சிலர் ராணி கிருஷ்ணன் -நடத்திவரும் அன்னை பாத்திமாகுழந்தைகள் -நல காப்பக பள்ளியில் வித்தியா ராணி, -நித்யா ஆகியோரை சேர்த்தார்.
அர்சுனன் மகன் முனுசாமி 10 - வது வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளான். அவன் கம்யூட்டர் வகுப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றுகூறினான். இதனால் மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மேல் நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1 கம்யூட்டர் வகுப்பில் சேர்க்க மூப்பனார் ஏற்பாடுசெய்தார்.
குழந்தைகளுக்கான படிப்பு செலவிற்காக ஆண்டு தோறும் மதர் தெரசா அரிமா சங்கம் சார்பில் பணம் வழங்குவதாக கூறி, த.மா.கா மத்தியமாவட்டசெயலாளர் பி.ஆர்.பாலு உடனடியாக ஆயிரம் ரூபாயை வழங்கினார். த.மா.கா இலக்கிய அணி குழந்தைகளுக்கான பள்ளிசீருடைசெலவுகளை ஏற்றுக் கொள்கிறது.
மேட்டூரில் வசித்து வந்த வீரப்பனின் மனைவி மற்றும் குடும்பத்தினரை சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா பிரகர்கள் சென்னைக்குஅழைத்துவந்தனர்.
இதுபற்றி -மூப்பனார் -நிருபர்களிடம் கூ-று-கை-யில், என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை படிக்க வைப்பேன். அல்லது அவர்கள்விரும்புகிறவரை படிக்க வைப்பேன் என்றார்.
இதை பிற கட்-சி-யி-ன-ர் நிச்-சய-மா-க விமர்-சிப்-பார்கள் எ-ன்-று தெரிந்-தும் அந்-தக் கு-ழ-ந்-தை-க--ளுக்-கு உத-வ மூப்-ப-னார் எ--டுத்-த --இந்த மு-டி-வு கு-றித்-து
நீங்-கள் என்-ன நினைக்-கி-றீர்-கள்? எ-ழு-துங்-க-ளேன்.
(மூப்-ப-னார் ஏன் உ-த-வி-னார்-வாச-க-ரின் க-ருத்-து).