For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மீண்--டும் தீவி-ர சண்-டை: 15 புலிகள், 10 ரா-ணு-வத்-தி-னர் சா-வு

கொழும்பு:

இலங்கை வடகிழக்குப் பகுதிகளில் புலிகளுக்கும் ரா-ணு-வத்-தி-ன-ருக்-கும் இடை-யேநடந்-த மோ-த-லில் 15 பு-லி-க-ளும் 10 இலங்கை ரா-ணு-வ வீரர்-க-ளும் கொல்லப்பட்டனர்.

க-டந்-த செவ்-வாய்க்-கி-ழ-மை இந்-த சம்-ப-வம் நடந்-துள்-ள-து. ஆனால், இலங்-கை--யில்அம-லில் உள்ள செய்-தித் த-ணிக்-கை கார-ண-மா-க இப்-----போ-து தான் இந்-த விவ-ரம்வெளி-யா-கி-யுள்-ள-து.

100 வீ-ரர்-கள் அடங்-கி-ய இலங்-கை ராணுவக் கு-ழு கஜபபுரா கிராமத்தில் உள்ளபுலிகளின் நிலைகளின் மீது தாக்குதல் தொடுத்தது. அவர்-க-ளை பு--லி-கள் தி-ருப்-பித்தாக்-கி-னர்.

இ-ரு த-ரப்-பி-லும் க-டும் துப்-பாக்-கிச் சண்-டை நடந்-த-து. பு-லி-கள் தி-ருப்-பித் தாக்-கி-யதில் 10ரா-ணு-வத்-தினர் அந்-த இடத்-தி-லே-யே கொல்-லப்-பட்-ட-னர். இவர்-க-ளில் 9 பேர் வீ-ரர்-கள்,ஒ-ரு-வர் அதி-கா-ரி. மே-லும் 25 பேர் ப-டு-கா-ய-ம-டைந்-த-னர்.

இந்-த -சண்-டை-யில் பு-லி-கள் தரப்-பில் 15 பேர் பலி-யா-யி-னர்.

பு-லி-க-ளி-ட-மி-ருந்-து 15 தாணி-யங்-கி துப்பாக்கிகளை கைப்பற்றியதாக ராணுவம்கூ-றுகி-ற-து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X