வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.5 லட்சம் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது.
கோவை அருகே உள்ள துடியலூரைச் சேர்ந்தவர் நரேந்திர மகேஷ் (30). இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில், தொப்பம்பட்டி பிரிவு என்ற இடத்தில்குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த செப்.16ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
பின்னர் செப்டம்பர் 19ம் தேதி வீட்டுக்கு வந்து திறந்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 53 பவுன் நகை கொள்ளை போயிருந்ததுதெரிய வந்தது.
இதன் மதிப்பு இரண்டரை லட்ச ரூபாய் ஆகும். இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
தங்க மார்க்கெட் தலைகீழாக நடக்குது? பரபரவென விற்றுத் தள்ளும் பிசினஸ் மேக்னட்ஸ்! ஓ.. இது தான் காரணமா? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications