அனைத்து கிராமங்களுக்கு மின் வசதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த 6 ஆண்டுகளில் மின் வசதி செய்து தரப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் கடைகளில் சலுகை விலையில் உணவு தானியங்களை வழங்க மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்யும்.
மாநிலங்களுக்கு இடையே உணவு தானியங்கள் எடுத்துச் செல்ல உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
மின்சாரத் திருட்டை தடுக்க சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
கிராமப் பகுதிகளில் பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி வைக்க ஏசி வசதி செய்யப்பட்ட கிடங்குகள் அமைக்கப்படும். 1,000பேர் மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களுக்கும் 2003ம் ஆண்டுக்கள் சாலை வசதி செய்து தரப்படும். 500 பேர் கொண்டகிராமங்களுக்கு 2007ம் ஆணடுக்குள் சாலை வசதி செய்து தரப்படும்.












Click it and Unblock the Notifications