For Daily Alerts
Just In
நேபாளப் பிரதமர் ராஜினாமா
காட்மாண்டு:
நேபாளப் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, தன்னுடைய பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வந்தன.
மேலும், மாவோஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய வன்முறைகள் நேபாளத்தையே கிடுகிடுக்க வைத்தன.இத்தீவிரவாதிகள் பல போலீசாரையும் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர, விமான நிறுவன ஊழலிலும் சிக்கித் தவித்தது நேபாள அரசு.
இதையடுத்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார் பிரதமர் கொய்ராலா.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]