குருவாயூர் கோவிலுக்கு யானை வழங்கியதில் விதி மீறல் இல்லை: ஜெ. விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு முறைப்படி தான் யானை தானம் செய்யப் பட்டது என்று முதல்வர்ஜெயலலிதாவின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் யானையின் உடல் நலம் குறித்த சான்றிதழ் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப் பட்டது.
அதன் பிறகே தானப் பத்திரத்தில் கையெழுத்திட கோவில் நிர்வாகம் ஜெயலலிதாவைக் கேட்டுக்கொண்டது.இதையடுத்து இம்மாதம் 2ம்தேதி யானை தானம் செய்யப் பட்டது. இதில் விதி மீறல் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications