பூலன்தேவி கொலை: கிருஷ்ணசாமி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உத்திரபிரதேச மாநில எம்.பி.பூலான்தேவி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை பட்டப்பகலில் டெல்லியில் பூலன் தேவி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூலான்தேவி கொல்லப்பட்டது ஜனநாயகத்திற்குக் கிடைத்துள்ள பேரிடியாகும்.

பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள்தான் பூலான்தேவியைக் கொன்று விட்டன என்று அந்த அறிக்கையில்கூறியிருந்தால் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+