பூலன்தேவி கொலை: கிருஷ்ணசாமி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உத்திரபிரதேச மாநில எம்.பி.பூலான்தேவி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூலான்தேவி கொல்லப்பட்டது ஜனநாயகத்திற்குக் கிடைத்துள்ள பேரிடியாகும்.
பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள்தான் பூலான்தேவியைக் கொன்று விட்டன என்று அந்த அறிக்கையில்கூறியிருந்தால் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications