சென்னையில் 33 விஷப் பாம்புகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு பொருட்காட்சியில் விஷத்தன்மையுடைய பாம்புகளை வைத்து வித்தை காட்டிய 2 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 33 கடுமையான விஷப் பாம்புகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். பாம்புகளை வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தமார்ட்டின், ஆசிப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 33 விஷப் பாம்புகளும் சென்னை வண்டலூர் உயிரியில் பூங்காவுக்குஅனுப்பி வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications