உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாராயண குரூப் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால தலைமை நீதிபதியாக நாயாரண குரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாராயண குரூப் சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் நீதிபதியாக இருந்து வந்தார். இப்போது தலைமை நீதிபதியாகியுள்ளார்.
டான்சி வழக்குத் தொடர்பான முதல்வர் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் நீதிபதி மாற்றம்முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications