ஈவ்-டீசிங் கொடுமையை தடுக்க கவுன்சிலிங்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தொடர்ந்து நடந்துவரும் ஈவ்-டீசிங் கொடுமைகளை தடுக்கபள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாககன்னியாகுமரி ஆட்சி தலைவர் ககன்தீப் சிங் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் தன்னை காதலிக்கவில்லை என்பதால் தன் காதலி மீதும் அவரதுசகோதரி மீதும் ஆசிட் ஊற்றி அவர்கள் முகத்தை சிதைத்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டடு குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் இதே மாவட்டத்தில் அமுதா என்ற பெண் ஈவ்-டீசிங் காரணமாகதற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரியில் தொடர்ந்து வரும் ஈவ்-டீசிங்கிற்கு பல மகளிர் சங்கங்களும், சமூகநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில் ஈவ்-டீசிங் கொடுமைகளை தடுப்பதற்காக கன்னியாகுமரியில் உள்ளபள்ளி மற்றும் கல்லூரிகளில் கவுன்சிலிங் முறை அறிமுகத்தப்படும் என்றுகன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் ககன் தீப் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கன்னியாகுமரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம்கூறுகையில், ஈவ்-டீசிங் காரணமாக மாணவி அமுதா தற்கொலை செய்து கொண்டதுதொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈவ்-டீசிங் கொடுமைகளைத் தடுப்பது தொடர்பாக மகளிர் சங்கத்தினர் மற்றும் சமூகநல அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பள்ளி,கல்லூரிகளில் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தப்படுவது என்று முடிவுசெய்யப்பட்டது.
கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தவதன் மூலம் ஈவ்-டீசிங் கொடுமையை தடுக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications