புகை பிடிக்கத் தடை... புகையிலை உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்குத் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதைக் கண்டித்து ஈரோடுமாவட்டம் கோபி செட்டிப் பாளையத்தில் புகையிலை உற்பத்தியாளர்கள் பேரணி நடத்தினர்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள பீடி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பீடித்தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் புகைபிடிக்கத் தடைவிதிக்கும் திட்டத்தை எதிர்த்து கோபி செட்டிப் பாளையத்தில் செவ்வாய்க்கிழமைகண்டனப் பேரணி நடந்தது. இப்பேரணியில், 5,000க்கும் மேற்பட்ட புகையிலை உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், "சிகரெட், பீடி ஆகியவற்றிற்கு தடை விதிக்கக் கூடாது. இதனால்ஆயிரக்கணக்கான புகையிலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்ற பொருளில் கோஷமிட்டவாறுவந்தனர்.
More From
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications