ஈவ் டீசிங்: கோவை அருகே பள்ளி மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் தளி என்ற ஊரில் ஈவ் டீசிங் கொடுமை தாங்காமல் ஒரு பள்ளி மாணவி பூச்சி மருந்தைக்குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சங்கீதா பல முறை தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இதைப் பெரிதாகஎடுத்துக்கொள்ளவில்லை.
அதனால் சங்கீதாவுக்கு ஈஸ்வரன் கொடுத்த தொல்லைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. தொடர்ந்து அவர் சங்கீதாவைக்கேலி செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தென்னை மரங்களுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தைஎடுத்துக் குடித்துவிட்டார். இதையறிந்ததும் அவரது பெற்றோர், சங்கீதாவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் சங்கீதா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரனைத் தேடி வருகிறார்கள்.
More From
-
அதானி அறக்கட்டளையின் 'சுவாபிமான்' திட்டம் விரிவாக்கம்: 10 லட்சம் பெண் தொழில்முனைவோரை உருவாக்க இலக்கு -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications