தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க புதுவை கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழகத்திற்கு காவிரி நீர் வந்தால்தான் புதுவைக்கு உரிய காவிரி நீர் கிடைக்கும். எனவே விரைவாகதமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு பாண்டிச்சேரி கோரிக்கை விடுத்துள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யுமானால், பாண்டிச்சேரியும் கூட்டாகசேர்ந்து மனுச் செய்யும்.
தமிழகத்திற்கு காவிரி நீர் முறையாக வந்து சேர்ந்தால்தான் பாண்டிச்சேரிக்குரிய தண்ணீர் கிடைக்கும். காவிரிப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்துடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.
காரைக்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான பாசனப் பயிர்கள் தண்ணீரின்றி வாடுகின்றன என்றார் சண்முகம்.












Click it and Unblock the Notifications