சீக்கியர்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
இது குறிதது இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் துயரத்தை இந்தியர்கள்உணர்ந்துள்ளார்கள். அமெரிக்காவுக்கு அனைத்து உதவிகளையும் புரிய இந்தியா தயாராக உள்ளது. இந் நிலையில்சீக்கியர்கள் மீது அமெரிக்கர்கள் தாக்குதலில் இறங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதர் லலித் மான்சிங் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் இது தொடர்பாகஆலோசனை நடத்தினார். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தியர்கள், அரேபியர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்க எம்.பிக்கள் பலரும் கண்டித்துள்ளனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications