For Daily Alerts
Just In
போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் ஜெ. சந்திப்பு
சென்னை:
தனது பதவியைப் பறிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சரவைசகாக்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் அமைச்சர்களை மட்டும் உள்ளே அழைத்த ஜெயலலிதா அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரனும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்தக் கூட்டம்தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.
Comments
Story first published: Friday, September 21, 2001, 5:30 [IST]