காவிரிப் பிரச்சனை: சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்- பன்னீர்செல்வம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சனையில் தேவைப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என முதல்வர்பன்னீர்செல்வம் கூறினார்.
கோட்டையில் புதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
காவிர் ஆணையக் கூட்டத்தைக் உடனே கூட்டக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.அவரது பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் முன்பே அவர் பதவியில்நீடிக்க முடியாது எனக் கூறி திமுகவினர் பேசி வந்தனர். இதனைக் கண்டித்துத் தான் அதிமுகவினர் போராட்டம்நடத்தினர். இதில் உருவப் பொம்மை எரிக்கிறோம் என வீண் பிரச்சனையைக் கிளப்புகிறார்கள்.
நில அதிர்ச்சியில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கும் உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications