மணல் திருடர்கள் ஜாக்கிரதை.. ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் மணல் திருடர்கள் பிடிபட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாவட்டஆட்சியர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மணல் எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 1 கோடி அளவுக்குவருவாய் ஈட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அந்த இலக்கில் இதுவரை ரூ.45 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மணல் திருடிபிடிபட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.10 லட்சமும் அடங்கும்.
சட்டவிரோதமாக ஆற்றுமணலைத் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதத் தொகைமட்டுமல்லாது சிறைத்தண்டனையும் அவர்களுக்குக் கிடைக்கும் என்றார் அவர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications