2 உயர்மட்ட விசாரணைக் குழுக்கள் அமைப்பு
டெல்லி:
நேற்று நடந்த விமானக் கடத்தல் புரளி குறித்து விசாரணை செய்வதற்கு உயர்மட்டக் குழு ஒன்றை பிரதமர்வாஜ்பாய் அமைத்துள்ளளார்.
மும்பையிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று நேற்று நள்ளிரவில் கடத்தப்பட்டதாக புரளிகிளம்பியது.
முன்னதாக இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்ய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர்எச்.எஸ்.கோலா தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்ஷானவாஸ் ஹூசேன் அறிவித்தார்.
இந்தக் குழுவில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்பு இயக்குனர் ஹசன்கபூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஒரு வாரத்தில் இந்தக் கமிட்டி விமானக்கடத்தல் பற்றி விசாரணை நடத்தி தனது முழு அறிக்கையை அரசுக்குஅளிக்கும என்றார்.
இரண்டாவது கமிட்டி:
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 1 மணிநேரத்தில் பிரதமர் வாஜ்பாய் மற்றொரு கமிட்டியை அமைத்துள்ளார்.உள்துறை அமைச்சகத்தின் தனிச் செயலாளர் எஸ்.பி. முஹபத்ரா அந்தக் கமிட்டியின் தலைமையில் இந்தக் கமிட்டிஅமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிலும் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனர் எச்.எஸ்.கோலா மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின்பாதுகாப்பு இயக்குநர் ஹசன் கபூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர் அறிவித்த கமிட்டியின் தலைவருக்குப் பதிலாக வேறு தலைவரை மட்டும் பிரதமர் நியமித்துள்ளார்.
விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் ஏ.எச்.ஜங் கூறுகையில், இன்னும் 15 நாட்களுக்குள் இந்தக் கமிட்டி விமானக்கடத்தல் பற்றி விசாரணை நடத்தி தனது முழு அறிக்கையை அரசுக்கு அளிக்கும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications