ஈவ் டீசிங்: பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈவ் டீசிங்கைத் தடுக்க சென்னையில் உள்ள அனைத்துப் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நாளை முதல்போலீஸ் பாதுகாப்புப் போடப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறினார்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் சமீப காலமாக ஈவ் டீசிங்கொடுமை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னையில் பெருகிவரும் ஈவ்டீசிங் கொடுமைகளைத் தடுக்க ஒவ்வொரு பெண்கள் கல்லூரி மற்றும்பள்ளியிலும் போலீஸ் பாதுகாப்புப் போடப்படும்.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த பாதுகாப்பு நடைமுறைக்கு வரும் என்று முத்துக்கருப்பன் கூறினார்.
More From
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications