12 ஆண்டுகளுக்குப் பின் காபூலில் பறந்த அமெரிக்க கொடி
Subscribe to Oneindia Tamil
காபூல்:
கடந்த 1989ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள அமெரிக்கதூதரகத்தில் அந்நாட்டின் கொடி ஏற்றப்பட்டது.
செப்டம்பர் 26ம் தேதி இந்தத் தூதரகக் கட்டடத்தின் முன் வாசலை தாலிபான்கள் தீயிட்டு தகர்த்தனர். பின்னர்நடந்த அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, கடந்த நவம்பர் 13ம் தேதி வடக்கு கூட்டணி படையினர் வசம் காபூல்நகரம் வந்தது.
பின்னர் இங்குள்ள அமெரிக்கத் தூதரகம் சீரமைக்கப்பட்டது. இன்று வெற்றிகரமாக இரண்டு அமெரிக்க மெரைன்வீரர்கள் அங்கு அமெரிக்க கொடியை ஏற்றிப் பறக்க விட்டனர்.












Click it and Unblock the Notifications