ஆளுநர் - கடலோர காவற்படை இயக்குநர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநர் ராமமோகன் ராவை கடலோரக் காவற்படை இயக்குநரான வைஸ் அட்மிரல் ஓ.பி. பன்சால் இன்று(திங்கள்கிழமை) சந்தித்துப் பேசினார்.
ராமமோகன் ராவின் இல்லமான ராஜ் பவனுக்கு இன்று பகலில் வந்த பன்சால், அவரைச் சந்தித்து சிறிது நேரம்பேசிக் கொண்டிருந்தார்.
மரியாதை நிமித்தமாகவே ராமமோகன் ராவை பன்சால் சந்தித்தார் என்று கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications