பீடி விற்பனைக்குத் தடை வந்தால் 7 லட்சம் பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

பீடி, சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் பீடித்தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட பீடி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அப்துல் ஹமீத் செய்தியாளர்களிடம்கூறுகையில்,

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் தொழிலாளர்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு தற்போது பொது இடங்களில் பீடி, சிகரெட்டுகள் பிடிப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும் பீடி,சிகரெட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப் போவதாக கூறப்படுகிறது.

அப்படி தடை விதிக்கப்பட்டால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.

எனவே இந்த முடிவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அப்துல் ஹமீத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+