சிறையில் வைகோவை சந்தித்தார் திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் இன்றுவேலூர் மத்திய சிறையில் சந்தித்துப் பேசினார்.
வைகோவைப் பார்த்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சேது சமுத்திரம் திட்டம் குறித்து வைகோவிடம் பேசினேன். அதைப் பற்றி அவரும் விரிவாகவே எடுத்துக்கூறினார்.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வைகோ கருதுகிறார். அதன் காரணமாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இது அவரது உரிமை என்றார் திருநாவுக்கரசர்.
பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் வைகோவை வந்து சந்தித்த முதல் நபர் திருநாவுக்கரசர் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
More From
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!











Click it and Unblock the Notifications