கணவரை ஆள் வைத்துக் கொன்ற பெண்ணுக்கு தூக்கு
கோயம்புத்தூர்:
கள்ளக்காதலைக் கண்டித்ததால் கட்டிய கணவரை கொலை செய்த பெண், அவருடைய கள்ளக் காதலன் உள்பட 3பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர், அப்பச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினா (40). இவரது கணவர் துரைசாமி. இவர் கட்டிடகாண்டிராக்டராக இருந்து வந்தார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உண்டு.
குடும்பத்தில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டு வந்ததால், அவினாசியில் உள்ள ஜோதிடர் இளங்கம்பர் (61) என்பவரிடம்துரைசாமி அடிக்கடி தனது மனைவியுடன் சென்று வந்தார்.
அடிக்கடி போய் வந்ததால் இளங்கம்பருக்கும், ரத்தினாவுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டது. இது குறித்துதெரிய வந்தவுடன், துரைசாமிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
ரத்தினாவை அவர் கண்டித்தார். ஆனால் கள்ளக் காதல் கண்ணை மறைக்கவே, துரைசாமியின் கண்டிப்பை ரத்தினாகண்டு கொள்ளவில்லை.
இளங்கம்பரிடம் இதுகுறித்துக் கூறியுள்ளார். அப்போது, துரைசாமியைக் கொன்று விடலாம் என்று ஐடியாகொடுத்தார் இளங்கம்பர். இதைத் தொடர்ந்து சின்னமணி என்பவரின் தலைமையில் ஒரு கும்பலை கொலை செய்யஅமர்த்தினார்கள்.
திருப்பூர் சிவன் தியேட்டர் அருகே கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, துரைசாாமியை இக்கும்பல்சரமாரியாக வெட்டிக் கொன்றது. அப்போது அதைத் தடுக்க முயன்ற பிரகாஷ் என்பவரையும் இக்கும்பல் வெட்டிக்கொன்றது.
இதுதொடர்பாக ரத்தினா, இளங்கம்பர், சின்னமணி ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன், இந்த மூன்று பேருக்கும் தூக்குத்தண்டனை மற்றும் தலா ரூ.17,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications