சென்னை: மீன் பாடி வண்டிகளை மீண்டும் ஓட்ட அனுமதி கோரி ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மீன் பாடி வண்டிகளை மீண்டும் ஓட்ட அனுமதி கோரி சென்னையில் அவற்றின் உரிமையாளர்கள் ஊர்வலம்நடத்தினர்.
சென்னை நகரில் பல உயிர்களைப் பறிப்பதற்குக் காரணமாக இருந்த மீன் பாடி வண்டிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் காலவரையற்ற தடை விதித்தது.
இதற்கு மீன் பாடி வண்டி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் நகரில் மீன் பாடி வண்டிகளை ஓட்ட அனுமதிக்கக் கோரி சென்னையில் இன்று அவர்கள் ஊர்வலம்நடத்தினர்.
சைதாப்பேட்டை சின்னமலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் ஆளுநர் மாளிகையில் முடிவடைந்தது. இதில்500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆளுநர் மாளிகையில் இது தொடர்பான மனு ஒன்றையும் மீன் பாடி வண்டி உரிமையாளர்கள் அளித்தனர்.
-->
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications