பாண்டிச்சேரி தமிழறிஞருக்கு திருவள்ளுவர் மன்ற விருது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் அரிமதி தென்னகனுக்கு திருவள்ளுவர் மன்ற இலக்கிய விருது வழங்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் இந்த மன்றத்தின் சார்பில் சிறந்த கவிதை, கட்டுரை, சிறுகதைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.இதற்காக ஆண்டுதோறும் போட்டியும் நடத்துகிறது இந்த அமைப்பு.
இதில் வள்ளுவம் காட்டும் வள்ளுவர் என்ற தலைப்பில் புதுவை அரிமதி தென்னகன் எழுதிய ஆய்வுக் கட்டுரை சிறந்தநூலுக்கான விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 112 நூல்களை எழுதியுள்ளார் தென்னகன்.
மத்திய அரசின் சிறுவர் இலக்கிய விருது, தமிழக அரசின் பாவேந்தர் விருது ஆகியவை உள்பட 25 விருதுகளை வென்றுள்ளார்.
ராஜபாளையத்தில் நடக்கவுள்ள விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு திருவள்ளுவர் மன்ற இலக்கிய விருதை வழங்கஉள்ளார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications