ஜெவை அவதூறாக பேசியதாக மதிமுக தலைவர்கள் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மகளிர் அணித் தலைவி விஜயா தாயன்பன் மற்றும் மாதையன் ஆகியோர்மீது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 15ம் தேதி வேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப்பேசியதாக இந்த மூவர் மீதும் வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக வேலூர்முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் கே.பாலச்சந்தர் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த மூவரும் வரும் மார்ச் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆறுமுகச்சாமிஉத்தரவிட்டார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications