நெடுமாறன் ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
சென்னை:
பொடா வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன் உள்ளிட்ட 5 பேரும் பொடா சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் கேட்கலாம் என்று கூறிஅவர்களுடை ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன் கைதுசெய்யப்பட்டார். மேலும் தமிழர் தேசிய இயக்க நிர்வாகிகளான சுப. வீரபாண்டியன், பாவாணன்,டாக்டர் தாயப்பன் மற்றும் பரந்தாமன் ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல்களும்வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஐந்து பேரும் தங்களுக்கு ஜாமீன் வேண்டுமென்று கோரி உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் நெடுமாறன் உள்ளிட்ட ஐந்து பேரும் பொடாசிறப்பு நீதிமன்றத்திலேயே தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம் என்றுஅறிவுறுத்தியது.
கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு வரை அவர்கள் ஜாமீனில் விடுதலை கோருவதற்கு பொடாசட்டத்தில் இடம் உண்டு என்று கூறிய நீதிபதிகள் நெடுமாறன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன்மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications