32 இந்திய மீனவர்களை பிடித்துச் சென்றது பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil
கராச்சி:
தங்கள் நாட்டு கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி 32 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
தெற்கே இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக சமீபத்தில் 118 தமிழக மீனவர்களை அந்நாட்டு மீனவர்கள்கடத்திச் சென்று தங்கள் நாட்டு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே மேற்கே அரபிக் கடலில் இந்திய மீனவர்களிடம்பாகிஸ்தான் தன் கைவரிசையைக் காண்பித்துள்ளது.
குஜராத் பகுதியைச் சேர்ந்த 32 மீனவர்கள் தங்கள் கடல் பகுதிகளில் மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை பாகிஸ்தான்கடலோரக் காவல் படையினர் கைது செய்து அந்நாட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த மீனவர்கள் இன்று கராச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications