மயூரணி கொலை வழக்கு: சோலைமலைத் தேவருக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சோலைமலைத் தேவர்உள்ளிட்ட4 பேருடைய ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இலங்கையைச் சேர்ந்த மயூரணி என்ற மாணவி, மதுரையில் படித்து வந்தார். அவர் படித்து வந்தஅம்பிகா கல்லூரி உரிமையாளர் சோலைமலைத் தேவரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் மயூரணி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுதொடர்பாக சோலைமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மாள், மாணவர் பால பிரசன்னா,அவரது நண்பர் ஹாஜி அலி, வாட்ச்மேன் வீரண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தங்களை ஜாமீனில் விடுமாறு பாலபிரசன்னாவைத் தவிர மற்ற 4 பேரும் மனு செய்தனர்.
ஆனால் அவர்களது ஜாமீன் மனுக்களை விடுமுறை கால நீதிபதி உதயன் நிராகரித்துவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications