போதையில் கோவில் மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி
சென்னை:
குடித்து விட்டு, கோவில் மாடியில் படுத்திருந்தவர் தவறி கீழே விழுந்து மூளை சிதறி இறந்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டுவருகிறது. சிதம்பரத்திலிருந்து வந்துள்ள கட்டுமான ஊழியர்கள் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் சந்திரசேகர்.
கோவிலேயே தங்கியிருந்து இவர்கள் வேலை பார்த்து வந்தனர். இந் நிலையில், சந்திரசேகருக்குப் பிறந்த நாள்வந்தது. இதையடுத்து பிறந்தநாளை கொண்டாட நன்றாக குடித்தார் .போதை தலைக்கேற, கட்டப்பட்டு வரும்கோவிலின் மாடியில் ஏறித் தூங்கினார்.
காலையில் எழுந்தார். ஆனால் போதை தெளியாத காரணத்தால் தள்ளாடினார். அப்போது மாடியிலிருந்து அவர்கீழே விழுந்தார். தரையில் படு வேகத்தில் வந்து மோதிய அவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தார்.
இவருக்கு மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications