ஆடிப் பெருக்கு விழாவில் சோகம்: காவிரியில் மூழ்கி 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
ஆடிப் பெருக்கு விழாவை யொட்டி காவிரி ஆற்றில் குளித்த 2 பேர் சேறு நிறைந்த காவிரியில் சிக்கி உயிழந்தனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. வாங்கல் என்ற இடத்தில்,காவிரி ஆற்றில் ஏராளமான பேர் புனித நீராடினர்.
அப்போது வெங்கமேடு என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சேறு நிறைந்த பகுதியில் குளித்தபோது அதில்சிக்கி மூழ்கி இறந்தார்.
இதேபோல, மாயனூர் என்ற இடத்தில் மணிகண்டன் என்பவரும் நீரில் மூழ்கி இறந்தார். இவரும் வெங்கமேடுபகுதியைச் சேர்ந்தவர்தான்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications